என் சிறுவயதில் ஏற்பட்ட பிரபஞ்சத்தின் மீதான ஆர்வம் என்னை வேறு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றது. தேட தொடங்கினேன்.
நேற்றுவரை எனக்கு ஓர் மாபெரும் இரகசியம் புலப்பட்டது. அதை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்த பக்கத்தை நான் தொடங்கினேன். இங்ஙனம் பிரசாத்


5 டிச., 2015

சந்திப்பு தள்ளிவைப்பு

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

சென்னையில் நாளை 6ம் தேதி நமது குழுவின் இரண்டாவது மீட்டிங் மழை வெள்ளம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது...

எப்போது என்று நாளைக்குள் அறிவிக்கப்படும்.

சென்னை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி விடும்.

நல்லதே நடக்கும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக